Skip to main content

Carrito de compra

¡Obtienes el tratamiento VIP!

Artículos no disponibles para compra.
Por favor revisa tu carrito. Puedes eliminar los artículos no disponibles ahora o los eliminaremos nosotros automáticamente al momento de pagar.
artículosartículo
artículosartículo

Recomendado para ti

Loading...
  • கொளத்தூர் மணியுடன் நேர்காணல்

    Kolathur Maniyudan Nerkaanal

    de Unknown ...
    தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர். ஈழத்திற்குத் தனித்துப் பயணப்பட்ட போதும், ராஜ்குமாரை வீரப்பனிடமிருந்து மீட்டு வந்த சந்தர்ப்பத்திலும் தமிழக ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டவர். சமீபத்தில் சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்ட போது அதை வெகுவாக ஆதரித்துக் குரல் கொடுத்த அமைப்பு இவருடையது. ... Leer más

    $1.15 USD o gratis con Kobo Plus

  • இரவிகுமாரின் அண்ட புளுகு ஆகாச புளுகு

    Ravikumar in Anda pulugum aagaasa Pulugu

    de Unknown ...
    எந்தத் தலைவனும், எந்தத் தத்துவமும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்தல்ல என்பது சரியே. பெரியாரியலும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதும் சரியே! விமர்சனங்கள் தான் ஒரு தத்துவத்தையோ, தலைவனையோ, இயக்கத்தையோ, அமைப்பையோ நெறிப்படுத்தும் என்பதும் சரியே. வளப்படுத்தும், செழுமைப்படுத்தும் என்பதும் உண்மையே! அதே வேளை விமர்சனம் என்பது வேறு; அவதூறு என்பது வேறு; மதிப்பீடு என்பது வேறு; தூற்றுதல் என்பது வேறு அதை விடவும் உண்மை. ... Leer más

    $1.16 USD o gratis con Kobo Plus

  • நாளை விடியும் குடியரசு

    Naalai Vidiyum Kudiyarasu

    de Unknown ...
    1925 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1949 நவம்பர் முடிய வெளிவந்த ‘குடி அரசு’ வார ஏடு தமிழக வரலாற்றுப் போக்கையும் அதனோடு தொடர்புள்ள இந்திய வரலாற்றுப் போக்கையும் சமூகப்புரட்சிப் பார்வையில்புரிந்துகொள்ளவும்; பெரியாரின் பொதுவாழ்வில் நிகழ்ந்த இயங்கியல் மாற்றங்களையும், கொள்கை, வேலைத்திட்ட வளர்ச்சிப் போக்குகளையும் வெளிப்படுத்தவுமான மிகச்சிறந்த ஆவணமாகும். ... Leer más

    $1.15 USD o gratis con Kobo Plus

  • Audiolibro

    திருமாலின் தசாவதாரம் | மச்ச அவதாரம் | Dasavatharam Stories | Macha Avatharam |

    de Unknown ...
    Narrado por Sathiya Sai ...
    Series Audiolibro 1 - Thirumal in Dasavatharam

    Completo

    8 minutos

    திருமாலின் தசாவதாரம் என்பது பரமபுருஷன் மகாவிஷ்ணு உலகத்தை பாதுகாக்க, தர்மத்தை நிலைநாட்ட, அசுர சக்திகளை அழித்து சமநிலையை பேணும் பத்து தெய்வீக அவதாரங்களின் தொகுப்பாகும். இவ்வவதாரங்கள் – மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி – ஒவ்வொன்றும் யுகங்களின் தேவையின்படி தோன்றியவை. தசாவதாரம் மனிதகுல வளர்ச்சி, தர்மம், ஆன்மீகம் மற்றும் பிரபஞ்ச ஒழுங்கின் அடையாளமாக ... Leer más

    $3.00 USD o gratis con Kobo Plus

  • Audiolibro

    ஜென் தத்துவக் கதைகள் | Zen Philosophy Stories | Tamil Audio Book |

    de Unknown ...
    Narrado por Sathiya Sai ...

    Completo

    2 hora 52 minutos

    ஜென் கதைகள் என்பது வாழ்க்கை, மனநிலை மற்றும் விழிப்புணர்வை ஆழமாகப் புரிய வைக்கும் ஜென் சிறுகதைகளின் தொகுப்பு. இக்கதைகள் தர்க்கத்தை மீறும் எளிய நிகழ்வுகள் மூலம் மனதை அமைதிப்படுத்தி, நிகழ்காலத்தில் வாழ்வதற்கான ஞானத்தை வழங்குகின்றன. இந்த Zen கதைகள் தியானம், மன அமைதி, நேர்மறை சிந்தனை, பற்றுதலற்ற வாழ்க்கை மற்றும் உள்ளார்ந்த விழிப்புணர்வை வளர்க்க உதவுகின்றன. ... Leer más

    $6.99 USD o gratis con Kobo Plus

  • Audiolibro

    Sufi Philosophy Stories | சூஃபி தத்துவக் கதைகள் | Tamil Audio Book

    de Unknown ...
    Narrado por Sathiya Sai ...

    Completo

    1 horas 54 minutos

    சூஃபி கதைகள் என்பது அன்பு, ஈகை, உண்மை மற்றும் இறைவனை அடையும் பாதையை சின்னச் சின்ன நிகழ்வுகள் மூலம் உணர்த்தும் ஆன்மீகக் கதைகள். சூஃபி ஞானிகளின் போதனைகளில் இருந்து தோன்றிய கதைகள் . பணிவு, தியானம், கருணை, தன்னறிவு ஆகியவற்றைக் கற்பிக்கும் இந்த சூஃபி கதைகள், வாழ்க்கையின் ஆழ்ந்த அர்த்தத்தை காண வழிநடத்தும்.மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு மனநிம்மதியை அடைய விரும்பும் அனைவருக்கும் இது ஒரு ஆன்மீகச் சொத்தாக ... Leer más

    $4.99 USD o gratis con Kobo Plus

  • Audiolibro

    ராமாயணம் கிளை கதைகள் தொகுப்பு | Ramayanam Sub Stories | Tamil Audio Book

    de Unknown ...
    Narrado por Sathiya Sai ...

    Completo

    1 horas 34 minutos

    ராமாயணத்தில் இடம்பெறும் கிளைக்கதைகள் விளக்கம். சிறு பாத்திரங்கள், அறநெறி போதனைகள் மற்றும் அரிய கதைகள் தமிழில் ... Leer más

    $4.99 USD o gratis con Kobo Plus

  • Audiolibro

    மகாபாரதம் கிளை கதைகள் தொகுப்பு | Mahabharatham Sub Stories | Tamil Audio Book

    de Unknown ...
    Narrado por Sathiya Sai ...

    Completo

    3 hora 33 minutos

    மகாபாரதம் கிளை கதைகள் என்பது மகாபாரத இதிகாசத்தின் முக்கிய நிகழ்வுகளுடன் இணைந்த சிறுகதைகள், உபகதைகள் மற்றும் அரிய சம்பவங்களை அழகான தமிழில் விளக்கும் தொகுப்பு ஆகும்.இந்த மகாபாரதம் கிளை கதைகள் ஆன்மீகம், தர்ம நெறிகள், வாழ்க்கை பாடங்கள் மற்றும் இந்தியப் பண்பாட்டின் பெருமைகளை வெளிப்படுத்தும் அரிய களஞ்சியம். ... Leer más

    $6.99 USD o gratis con Kobo Plus

  • Audiolibro

    Valayapathi Full - வளையாபதி - Tamil Audio Book

    de Unknown ...
    Narrado por Sathiya sai ...

    Completo

    17 minutos

    தமிழில் ஐம்பெருங் காப்பியங்கள் என அழைக்கப்படும் ஐந்து நூல்களுள் ஒன்றாக விளங்குவது வளையாபதி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இது, சமண சமயம் சார்ந்த ஒரு நூல். இதனை எழுதியவர் யாரென்பதும் அறியப்படவில்லை. இந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலுக்குரிய 72 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுப் புதிப்பிக்கப் பட்டுள்ளன. இக்காப்பியத்தின் கதைப் பொருள் பற்றி ஊகங்கள் நிலவினாலும், ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • Audiolibro

    திருமாலின் தசாவதாரம் | Dasavatharam Stories | Tamil Audio Books

    de Unknown ...
    Narrado por Sathiya Sai ...

    Completo

    3 hora 45 minutos

    விஷ்ணு தசாவதாரம் என்பது பரமபுருஷன் மகாவிஷ்ணு உலகத்தை பாதுகாக்க, தர்மத்தை நிலைநாட்ட, அசுர சக்திகளை அழித்து சமநிலையை பேணும் பத்து தெய்வீக அவதாரங்களின் தொகுப்பாகும். இவ்வவதாரங்கள் – மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமர், ராமர், பலராமர்,கிருஷ்ணர், கல்கி – ஒவ்வொன்றும் யுகங்களின் தேவையின்படி தோன்றியவை. தசாவதாரம் மனிதகுல வளர்ச்சி, தர்மம், ஆன்மீகம் மற்றும் பிரபஞ்ச ஒழுங்கின் அடையாளமாக கருதப ... Leer más

    $6.99 USD o gratis con Kobo Plus

  • Audiolibro

    திருமாலின் தசாவதார கதைகள் | கூர்ம அவதாரம் | Dasavatharam Stories | Kurma Avatharam |

    de Unknown ...
    Narrado por Sathiya Sai ...
    Series Audiolibro 2 - Thirumal in Dasavatharam

    Completo

    10 minutos

    கூர்ம அவதாரம் விஷ்ணுவின் ஆமை வடிவ அவதாரம். இது திருமாலின் இரண்டாம் அவதாரம். தேவரும் அசுரரும் அமிர்தத்தைப் பெற பாற்கடலைக் கடைந்தபோது, மந்தர மலை மூழ்காமல் தாங்க விஷ்ணு பெரிய ஆமை வடிவில் இருந்தார். இந்த அவதாரம் நிலைத்தன்மை மற்றும் தியாகத்தை குறிக்கிறது ... Leer más

    $1.99 USD o gratis con Kobo Plus